Thiruvalluvar
திருக்குறள்

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க – குறள்: 827

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான். – குறள்: 827 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின்வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வில்லின் [ மேலும் படிக்க …]