tholkappiyam-sirappu-payiram-panaparanar-2
தொல்காப்பியம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது

வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் பற்றிய சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்துவழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடுமுந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்துஅறங்கரை நாவின் நான்மறை [ மேலும் படிக்க …]