Thiruvalluvar
திருக்குறள்

சீரினும் சீர்அல்ல செய்யாரே – குறள்: 962

சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். – குறள்: 962 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புகழொடு [ மேலும் படிக்க …]