Thiruvalluvar
திருக்குறள்

மனநலம் நன்குஉடையர் ஆயினும் – குறள்: 458

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 458 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ளகூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று – குறள்: 459

மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. – குறள்: 459 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை – குறள்: 460

நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் – குறள்: 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். – குறள்: 543 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் – குறள்: 487

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். – குறள்: 487 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த அறிவுடைய [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மனம்மாணா உட்பகை தோன்றின் – குறள்: 884

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணாஏதம் பலவும் தரும். – குறள்: 884 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வுஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புறத்தில் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை – குறள்: 1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொல்பிறக்கும் சோர்வு தரும். – குறள்: 1044 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமை; தொன்று தொட்டுப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்குரவு என்னும் இடும்பையுள் – குறள்: 1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும். – குறள்: 1045 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல பெருந்துன்பங்கள் வந்து சேரும். மு. [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் – குறள்: 1046

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொல்பொருள் சோர்வு படும். – குறள்: 1046 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த நூற்பொருளைத் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறம்சாரா நல்குரவு ஈன்றதா – குறள்: 1047

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும். – குறள்: 1047 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; [ மேலும் படிக்க …]