திருக்குறள்

பொறியின்மை யார்க்கும் பழியன்று – குறள்: 618

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து தாள்வினை இன்மை பழி. – குறள்: 618 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேன்மைக்கு ஏதுவாகிய [ மேலும் படிக்க …]