Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் – குறள்: 588

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்ஒற்றினால் ஒற்றி கொளல். – குறள்: 588 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றுஒற்று உணராமை ஆள்க – குறள்: 589

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்சொல்தொக்க தேறப் படும். – குறள்: 589 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களைஇயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றரையாளுமிடத்து ஒருவனை [ மேலும் படிக்க …]