Thiruvalluvar
திருக்குறள்

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் – குறள்: 958

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்குலத்தின்கண் ஐயப் படும். – குறள்: 958 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஞா. [ மேலும் படிக்க …]