Thiruvalluvar
திருக்குறள்

முற்றுஆற்றி முற்றி யவரையும் – குறள்: 748

முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிபற்றியார் வெல்வது அரண். – குறள்: 748 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்துகொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை படைப்பெருமையால் வளைதல் வல்லவராய் [ மேலும் படிக்க …]