Thiruvalluvar
திருக்குறள்

முன்னுறக் காவாது இழுக்கியான் – குறள்: 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்ஊறு இரங்கி விடும். – குறள்: 535 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை [ மேலும் படிக்க …]