Thiruvalluvar
திருக்குறள்

மையல் ஒருவன் களித்தற்றால் – குறள்: 838

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்கைஒன்று உடைமை பெறின். – குறள்: 838 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில்ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]