Thiruvalluvar
திருக்குறள்

குன்றின் அனையாரும் குன்றுவர் – குறள்: 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின். – குறள்: 965 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]