Thiruvalluvar
திருக்குறள்

பழகிய செல்வமும் பண்பும் – குறள்: 937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். – குறள்: 937 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துக்களையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறம் [ மேலும் படிக்க …]