Thiruvalluvar
திருக்குறள்

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் – குறள்: 926

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுஉண்பார் கள்உண் பவர். – குறள்: 926 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடுகிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]