Thiruvalluvar
திருக்குறள்

காணாச் சினத்தான் கழிபெரும் – குறள்: 866

காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்பேணாமை பேணப் படும். – குறள்: 866 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் [ மேலும் படிக்க …]