Thiruvalluvar
திருக்குறள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை – குறள்: 805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்கநோதக்க நட்டார் செயின். – குறள்: 805 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அதுஅறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்டார் [ மேலும் படிக்க …]