பழைமை எனப்படுவது யாதுஎனின்
திருக்குறள்

பழைமை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 801

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]