Thiruvalluvar
திருக்குறள்

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை – குறள்: 799

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலைஉள்ளினும் உள்ளம் சுடும். – குறள்: 799 – அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால் கலைஞர் உரை ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்தநேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால்அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் [ மேலும் படிக்க …]