Thiruvalluvar
திருக்குறள்

வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு – குறள்: 726

வாளொடு என்வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்நுண்அவை அஞ்சு பவர்க்கு. – குறள்: 726 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில்பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன [ மேலும் படிக்க …]