திருக்குறள்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் – குறள்: 69

ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய். – குறள்: 69 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]