Thiruvalluvar
திருக்குறள்

என்றும் ஒருவுதல் வேண்டும் – குறள்: 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை. – குறள்: 652 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்தநிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் [ மேலும் படிக்க …]