Thiruvalluvar
திருக்குறள்

இன்னாமை இன்பம் எனக்கொளின் – குறள்: 630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க …]