Thiruvalluvar
திருக்குறள்

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் – குறள்: 566

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடுஇன்றி ஆங்கே கெடும். – குறள்: 566 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின்பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கடுஞ்சொற் சொல்பவனுங் கண்ணோட்ட மில்லாதவனுமாயின் நெடுஞ்செல்வம் அவனது [ மேலும் படிக்க …]