Thiruvalluvar
திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் – குறள்: 555

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. – குறள்: 555 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது [ மேலும் படிக்க …]