Thiruvalluvar
திருக்குறள்

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் – குறள்: 492

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்ஆக்கம் பலவும் தரும். – குறள்: 492 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாட்டோடு கூடிய [ மேலும் படிக்க …]