Thiruvalluvar
திருக்குறள்

ஒல்வது அறிவது அறிந்துஅதன் – குறள்: 472

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல். – குறள்: 472 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]