Thiruvalluvar
திருக்குறள்

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் – குறள்: 44

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கைவழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். – குறள்: 44 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பழிக்கு அஞ்சாமல் சேர்ந்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்தபொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது. ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]