Thiruvalluvar
திருக்குறள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – குறள்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை -உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து [ மேலும் படிக்க …]