அற்றார் அழிபசி தீர்த்தல்
திருக்குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் – குறள்: 226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்பெற்றான் பொருள்வைப்பு உழி. – குறள்: 226 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். ஞா. [ மேலும் படிக்க …]