அறன் அழீஇ அல்லவை
திருக்குறள்

அறன் அழீஇ அல்லவை – குறள் 182

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறன்அழீஇப் பொய்த்து நகை. – குறள்: 182 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர்   இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது; அறவழியைப்   புறக்கணித்து விட்டு, அதற்கு [ மேலும் படிக்க …]