Thiruvalluvar
திருக்குறள்

துறந்தாரின் தூய்மை உடையர் – குறள்: 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர். – குறள்: 159 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று [ மேலும் படிக்க …]