Thiruvalluvar
திருக்குறள்

அச்சமே கீழ்களது ஆசாரம் – குறள்: 1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாஉண்டேல் உண்டாம் சிறிது. – குறள்: 1075 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போதுகீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து [ மேலும் படிக்க …]