தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்
திருக்குறள்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் – குறள்: 1065

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065 – அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள் கலைஞர் உரை கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிந்த [ மேலும் படிக்க …]