Thiruvalluvar
திருக்குறள்

நல்குரவு என்னும் இடும்பையுள் – குறள்: 1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும். – குறள்: 1045 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் ஒரு துன்பத்துள்ளே; பல பெருந்துன்பங்கள் வந்து சேரும். மு. [ மேலும் படிக்க …]