Thiruvalluvar
திருக்குறள்

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் – குறள்: 549

குடிபுறம் காத்துஓம்பி குற்றம் கடிதல்வடுஅன்று வேந்தன் தொழில். – குறள்: 549 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள்யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன்குடிகளைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குடிமடிந்து குற்றம் பெருகும் – குறள்: 604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்று இலவர்க்கு. – குறள்: 604 – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள் கலைஞர் உரை சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு [ மேலும் படிக்க …]