Thiruvalluvar
திருக்குறள்

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் – குறள்: 701

கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக்கு அணி. – குறள்: 701 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கருதிய கருமத்தை [ மேலும் படிக்க …]