No Picture
திருக்குறள்

கொல்லான் புலாலை மறுத்தானைக் – குறள்: 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும். – குறள்: 260 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் [ மேலும் படிக்க …]