Thiruvalluvar
திருக்குறள்

கெடாஅர் வழிவந்த கேண்மையார் – குறள்: 809

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு. – குறள்: 809 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல்இருப்பவரை உலகம் போற்றும். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை, [ மேலும் படிக்க …]