Thiruvalluvar
திருக்குறள்

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் – குறள்: 686

கற்றுகண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால்தக்கது அறிவதுஆம் தூது. – குறள்: 686 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத்தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]