திருக்குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் – குறள்: 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். – குறள்: 2 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]