இயற்றலும் ஈட்டலும் காத்தலும்
திருக்குறள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் – குறள்: 385

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் வல்லது அரசு. – குறள்: 385 – அதிகாரம்: இறைமாட்சி: பொருள் கலைஞர் உரை முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியற்குப் [ மேலும் படிக்க …]