Thiruvalluvar
திருக்குறள்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் – குறள்: 900

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்சிறந்துஅமைந்த சீரார் செறின். – குறள்: 900 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது. . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]