Thiruvalluvar
திருக்குறள்

இன்றும் வருவது கொல்லோ – குறள்: 1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு. – குறள்: 1048 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை,தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேற்றும் வந்து [ மேலும் படிக்க …]