Thiruvalluvar
திருக்குறள்

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை – குறள்: 855

இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரேமிகல்ஊக்கும் தன்மை யவர். – குறள்: 855 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை [ மேலும் படிக்க …]