Thiruvalluvar
திருக்குறள்

இகல்என்ப எல்லா உயிர்க்கும் – குறள்: 851

இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்பண்புஇன்மை பாரிக்கும் நோய். – குறள்: 851 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மாறுபாடு; இயங்குதிணைப்பட்ட எல்லாவுயிர்கட்கும் [ மேலும் படிக்க …]