Thiruvalluvar
திருக்குறள்

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று – குறள்: 1080

எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்விற்றற்கு உரியர் விரைந்து. – குறள்: 1080 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரியதகுதியாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் ஏற்றிற்கு உரியர்-கீழ்மக்கள் எத்தொழிற்குத்தான் உரியர்- [ மேலும் படிக்க …]