திருக்குறள்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் – குறள்: 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. – குறள்: 670 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்வதில் உறுதியை விரும்பாத [ மேலும் படிக்க …]