Thiruvalluvar
திருக்குறள்

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் – குறள்: 843

அறிவுஇலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது. – குறள்: 843 – அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புல்லறிவாளர் தாமே தம்மைத் துன்புறுத்திக் கொள்ளும் துன்பம்; [ மேலும் படிக்க …]