Thiruvalluvar
திருக்குறள்

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு – குறள்: 8

அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்பிறஆழி நீந்தல் அரிது. – குறள்: 8 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான [ மேலும் படிக்க …]