Thiruvalluvar
திருக்குறள்

அஞ்சும் அறியான் அமைவுஇலன் – குறள்: 863

அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. – குறள்: 863 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போருக்கு [ மேலும் படிக்க …]