Thiruvalluvar
திருக்குறள்

அகலாது அணுகாது தீக்காய்வார் – குறள்: 691

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார். – குறள்: 691 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோலஅதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; [ மேலும் படிக்க …]